மொரப்பூரில் மூன்றாவது நாளாக காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர மூலிகை நீர் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்

மொரப்பூரில் மூன்றாவது நாளாக காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர மூலிகை நீர் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக இருந்து வந்தது . யாரும் எதிர்பார்க்காத நிலையில் மொரப்பூர் ஒன்றியத்தில் எலவடை கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொரப்பூர் ஒன்றியம் முழுவதும் பஞ்சாயத்து தலைவர் திருமதி.உமா உலகநாதன் அவர்கள் தொடர்ந்து  அப்பகுதி மக்களுக்கு தொடர்ந்து கபசுர குடிநீர் வழங்கி வருகிறார்.மேலும்  மொரப்பூர் சந்தைமேடு , நடுபட்டியை தொடர்ந்து  மூன்றாவது நாளாக மொரப்பூர்  பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கும், மற்றும் பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கினார் .


Popular posts
1000 கிலோ அரிசியை பொதுமக்களுக்கு வழங்கிய முன்னாள் கவுன்சிலர் பி.சின்னையன்
Image
வேலூரில் தீயணைப்பு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பயிற்சி.
Image
118 வார்டில் உள்ள தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு காய்கறிகள்
Image
செஞ்சி ஊராட்சியில் பசுமை வீடு,விலையாட்டு மைதானம், புதிதாக கட்ட உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கான பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.லோகநாயகி ஆய்வு
Image